நன்றி ஜெயமோகன் மற்றும் தினமலர்
தினமலர் 20/01/2006 பதிப்பில் வந்திருக்கும் குறுஞ்செய்தி

முட்டம் பற்றிய இந்த தொடரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் மின் மடல்.

தமிழ் வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பாராட்டிற்குரியது. தமிழ்மணத்திற்கும் இணைய நண்பர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து வாசிக்கவும்.
மதி கந்தாசாமி அவர்களின் திறனாய்வு. நன்றி மதி.
http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302
Labels: அ.பா.ம